ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்னால் மீண்டும் போராட்டம்!
பிரித்தானிய பொலிஸாரால் அடாத்தாக கைது செய்யப்பட்டு தடுத்து வகைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட நால்வரை விடுதலை செய்யும் வரை அங்கிருந்து வெளியேறப்போவதில்லை என கைது செய்யப்பட்ட எண்மரில் இன்று விடுதலையான செயற்பாட்டாளர்கள் நால்வர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் இன்று காலை விடுதலை செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான கொலின் யோசப், குஜியந்தன் சிவபாலன், கோல்டன் நிமால் மற்றும் மயூரன் தாமோதரம் … Continue reading ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்னால் மீண்டும் போராட்டம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed